'உறுமய' நிகழ்ச்சி திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்…!
5 view
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவில் உதயமான காணி உரிமை அற்றவர்களுக்கு, காணி உறுதிகளை வழங்கும் “உறுமய” நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (20) வடமேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது “உறுமய” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காணி உறுதிகளை வழங்கும் செயற்பாட்டில் உள்ள நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு வழங்குவது குறித்து ஆளுனர் நஸீர் அஹமட் , இதன்போது தீவிர கவனம் செலுத்தினார். “உறுமய” காணி உறுதி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், பிரதேச மட்டத்தில் […]
The post 'உறுமய' நிகழ்ச்சி திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'உறுமய' நிகழ்ச்சி திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
