4 வயது மகனை கொடூரமாகத் தாக்கி காணொளியை வெளிநாட்டிலுள்ள தாயாருக்கு அனுப்பிய தந்தை!
5 view
தனது 4 வயது மகனைத் கொடூரமாக தாக்கும் காணொளியை வெளிநாட்டில் உள்ள தாயாருக்கு அனுப்பிய 26 வயதுடைய தந்தையொருவர் கைது செய்யப்பட்டதாக ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்தனர். . குறித்த நபர் நேற்று மாலை 5:30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். . கம்பஹா தோட்டம், மேல் பிரிவு உடுபோக உடுபுஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றதாகவும், தொலைபேசியில் […]
The post 4 வயது மகனை கொடூரமாகத் தாக்கி காணொளியை வெளிநாட்டிலுள்ள தாயாருக்கு அனுப்பிய தந்தை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 4 வயது மகனை கொடூரமாகத் தாக்கி காணொளியை வெளிநாட்டிலுள்ள தாயாருக்கு அனுப்பிய தந்தை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
