திருகோணமலை மாணவிகளின் பெறுபேறுகள் இன்னும் இல்லை
12 view
பரீட்சை திணைக்களத்தினால் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்ட போது, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதான முஸ்லிம் பாடசாலையான ஸாஹிரா கல்லூரி மாணவர்களில், 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் மட்டும் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவை இன்னும் வெளியிடப்படவில்லை.
The post திருகோணமலை மாணவிகளின் பெறுபேறுகள் இன்னும் இல்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருகோணமலை மாணவிகளின் பெறுபேறுகள் இன்னும் இல்லை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
