மகிந்த கட்சிக்குள் தீவிரம் அடையும் மோதல்: வெளியேறிச் செல்லும் சிரேஷ்ட அரசியல்வாதிகள்
11 view
எதிர்வரும் தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் மீண்டும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முதலில் ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்ஷவுடன் மாத்திரம் கலந்துரையாடல் நடத்த தீர்மானிக்கப்பட்ட போதிலும், துமிந்த திஸாநாயக்க அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவும் மாற்றுக் குழுக்களும் இணைந்துள்ளனர். பொதுஜன பெரமுனவுடன் எந்தவிதமான கூட்டணியையும் மேற்கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மாற்றுக் குழுக்கள் […]
The post மகிந்த கட்சிக்குள் தீவிரம் அடையும் மோதல்: வெளியேறிச் செல்லும் சிரேஷ்ட அரசியல்வாதிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மகிந்த கட்சிக்குள் தீவிரம் அடையும் மோதல்: வெளியேறிச் செல்லும் சிரேஷ்ட அரசியல்வாதிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
