ஆசிரியர் ஆட்ச்சேர்ப்பு தொடர்பில் அரச சேவை ஆணைக்குழுவே முடிவெடுக்கும் – கல்வியமைச்சர் தெரிவிப்பு…!
8 view
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பிரச்சினை தொடர்பில் மாற்று நடவடிக்கை ஒன்றினை அடுத்த இரு கிழமைக்குள் எடுப்பதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுஷில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். இன்று இடம் பெற்றுள்ள பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி தலைவர் அரச பட்டதாரிகள் தொடர்பில் கேட்டுள்ள கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2019 ஆம் ஆண்டு தொழிலில்லா பட்டதாரிகள் என்கின்ற குழுவை சார்ந்த 52000 பேரை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக அரச […]
The post ஆசிரியர் ஆட்ச்சேர்ப்பு தொடர்பில் அரச சேவை ஆணைக்குழுவே முடிவெடுக்கும் – கல்வியமைச்சர் தெரிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆசிரியர் ஆட்ச்சேர்ப்பு தொடர்பில் அரச சேவை ஆணைக்குழுவே முடிவெடுக்கும் – கல்வியமைச்சர் தெரிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
