அரசு எங்களை சாகும் வரையான உண்ணா விரதத்துக்கு நகர்த்துகிறது.- முகமது காமில்!
11 view
நியாயமான மற்றும் எங்களுக்கு வழங்குவதாக அரசால் வாக்குறுதியளிக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை நிவர்த்திக்குமாறு கோரி நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த 50 நாட்களாக போராடிவரும் இன்றைய சூழலில் அரசும் சம்மந்தப்பட்ட நிருவாகிகளும் கண்ணை மூடிக்கொண்டிருப்பது எங்களை சாகும் வரையான உண்ணாவிரதத்துக்குள் தள்ள எத்தனிப்பது போன்று உள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகமது காமில் தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த 50 நாட்களாக தாங்களது போராட்டங்களை பல்வேறு […]
The post அரசு எங்களை சாகும் வரையான உண்ணா விரதத்துக்கு நகர்த்துகிறது.- முகமது காமில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசு எங்களை சாகும் வரையான உண்ணா விரதத்துக்கு நகர்த்துகிறது.- முகமது காமில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
