கொள்ளுப்பிட்டியில் பிரபல ஹோட்டலில் உணவு உண்பதற்காக சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!
9 view
கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல ஹோட்டலில் இடம்பெற்ற மோசடியால் பாதிக்கப்பட்ட நபர் தனது முகநூலில் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தி பதிவொன்றை இட்டுள்ள நிலையில் குறித்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. அந்தவகையில் அவர் வெளியிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வடைக்கும் ஒரு கிண்ணம் தேநீருக்கும் 1000 ரூபாய் சுற்றுலா பயணியிடம் வாங்கி ஏமாற்றிய தேநீர் கடை உரிமையாளர் பற்றியும் பிறகு அவர் தண்டிக்கப்பட்டதையும் பார்த்தோம். ஆனால் பெரிய பணக்கார முதலைகளினால் இயக்கப்படும் ஹோட்டல் மற்றும் […]
The post கொள்ளுப்பிட்டியில் பிரபல ஹோட்டலில் உணவு உண்பதற்காக சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொள்ளுப்பிட்டியில் பிரபல ஹோட்டலில் உணவு உண்பதற்காக சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
