ஒற்றுமை என்ற வார்த்தையை சம்பந்தனிடம் கேட்டு புளித்து விட்டது! கஜேந்திரன் எம்.பி. சாடல்
9 view
தமிழ் மக்கள் மாத்திரமல்ல வட கிழக்கில் உள்ள முஸ்லீம் மக்களும் எதிர்கால தேர்தலை ஒற்றுமையாக பகிஸ்கரிக்க வேண்டும் என்பதே எமது கருத்தாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தமிழ் முஸ்லீம் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும் என்பது ஆரோக்கியமான விடயமாகும். கடந்த மூன்று ஆண்டு காலமாக நாடாளுமன்றத்தில் எமது கட்சி […]
The post ஒற்றுமை என்ற வார்த்தையை சம்பந்தனிடம் கேட்டு புளித்து விட்டது! கஜேந்திரன் எம்.பி. சாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒற்றுமை என்ற வார்த்தையை சம்பந்தனிடம் கேட்டு புளித்து விட்டது! கஜேந்திரன் எம்.பி. சாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
