'மக்கள் போராட்ட முன்னணி' – புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்த அரகலய போராட்டக்காரர்கள்..!
10 view
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாகக் கொண்டு அரகலய போராட்ட குழுவினர் ‘மக்கள் போராட்ட முன்னணி’ என்ற புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் மாணவ செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கி மக்கள் போராட்ட முன்னணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரகலய செயற்பாட்டாளர் லகிரு வீரசேகர, அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியங்களிற்கு இடையிலான முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே முன்னணி, சோசலிச கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சட்டத்தரணி நுவான்போபகே, ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர மற்றும் […]
The post 'மக்கள் போராட்ட முன்னணி' – புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்த அரகலய போராட்டக்காரர்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'மக்கள் போராட்ட முன்னணி' – புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்த அரகலய போராட்டக்காரர்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
