சிங்கள பேரினவாத வேட்பாளர்களால் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது…! சிவனேசன் சுட்டிக்காட்டு…!
8 view
சிங்கள பேரினவாதம் சார்பிலே போட்டியிடுகின்ற வேட்பாளர்களால் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எந்த ஒரு தீர்வையும் காெடுக்கமாட்டார்கள். தமிழ் மக்கள் இதில் உறுதியாக இருக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன் தெரிவித்தார். குருந்தூர்மலை பகுதியில் அமைந்துள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்றையதினம்(18) வழிபாட்டினை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், குருந்தூர் மலையினுடைய தொன்று தொட்ட வரலாற்றில் இந்த பிரதேசம் ஆதிசிவன் ஐயனார் […]
The post சிங்கள பேரினவாத வேட்பாளர்களால் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது…! சிவனேசன் சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிங்கள பேரினவாத வேட்பாளர்களால் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது…! சிவனேசன் சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
