யாழ்.மாவட்ட மீனவர் சம்மேளன தலைவர்கள்- இந்தியத் துணைத் தூதர் சந்திப்பு…!
10 view
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கும் யாழ்.இந்தியத் துணைத் தூதர் சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பு யாழில் இன்று(18) இடம்பெற்றது. குறித்த சந்திப்பில், யாழ்.மாவட்ட மீனவர் சங்கத் தலைவர் எஸ்.புனிதபிரகாஷ், யாழ்.மாவட்ட மீனவர் சங்கத்தின் தலைவரும், யாழ்.மாவட்ட கிராமிய மீனவர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான செல்லதுரை நற்குணம், யாழ் மாவட்ட கிராமிய மீனவர் சம்மேளனத்தின் செயலாளர் அன்ரன் செல்வராசா, செல்வராசா சிவஞானராஜா, யாழ்.மாவட்ட மீனவர் சங்கம் மற்றும் யாழ்.மாவட்ட கிராமிய மீனவர் சம்மேளனம் ஆகிய இரண்டினதும் […]
The post யாழ்.மாவட்ட மீனவர் சம்மேளன தலைவர்கள்- இந்தியத் துணைத் தூதர் சந்திப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.மாவட்ட மீனவர் சம்மேளன தலைவர்கள்- இந்தியத் துணைத் தூதர் சந்திப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
