சட்டவிரோத துப்பாக்கி மூலம் விலங்கு வேட்டை…! புத்தளத்தில் ஒருவர் கைது…!
6 view
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி மூலம் விலங்குகளை வேட்டையாட்டி விற்பனை மோசடியில் ஈடுபட்ட ஒருவரை துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக வைத்திருப்பதாக என வண்ணாத்திவில்லு பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய இன்று(18) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வண்ணாத்திவில்லு கரடிப்புவல் பகுதியைச் சேர்ந்தவ 54 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் குறித்த துப்பாக்கியை பயன்படுத்தி காட்டு விலங்குகளை வேட்டையாடி […]
The post சட்டவிரோத துப்பாக்கி மூலம் விலங்கு வேட்டை…! புத்தளத்தில் ஒருவர் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டவிரோத துப்பாக்கி மூலம் விலங்கு வேட்டை…! புத்தளத்தில் ஒருவர் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
