உடலில் பச்சை குத்திக்கொள்வதால் ஏற்படும் ஆபத்துக்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
11 view
உடலில் பச்சை குத்திக்கொள்வதால் ஏற்படும் ஆபத்துக்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இன்றைய கால இளைஞர்களிடையே, உடலில் பச்சை குத்திக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. பச்சை குத்திக்கொள்வது (tattoo) உங்கள் தோலில் நிரந்தரமாக இருக்கும். ஆனால், ஒரு நபர் எவ்வளவு அதிகமாக மை பூசப்படுகிறாரோ, அந்த அளவுக்கு அவர் ஒரு குறிப்பிட்ட வகை இரத்த புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது என சமீபத்தில் ஒரு புதிய ஆராய்ச்சி கூறுகிறது. உடலில் பச்சை குத்திக்கொள்வதால், லிம்போமா (lymphoma) என்ற […]
The post உடலில் பச்சை குத்திக்கொள்வதால் ஏற்படும் ஆபத்துக்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உடலில் பச்சை குத்திக்கொள்வதால் ஏற்படும் ஆபத்துக்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
