அனலைதீவு கடற் பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி- அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
8 view
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு கடற் பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது… இன்று காலை அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பெட்டியை கண்ட அனலைதீவு மீனவர்கள் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊர்காவற்றுறை பொலிசார் மேற்படி பெட்டியை மீட்டுள்ளனர். மேற்படி பெட்டியினுள் தொலைத் தொடர்பு கருவி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post அனலைதீவு கடற் பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி- அதிர்ச்சியில் உறைந்த மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனலைதீவு கடற் பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி- அதிர்ச்சியில் உறைந்த மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
