அதிகரித்த வெப்பம்: ஹஜ் யாத்திரிகர்கள் அறுவர் சுருண்டு விழுந்து மரணம்! இலங்கையர்களுக்கும் பாதிப்பா..?
5 view
சவுதியில் அதிகரித்த வெப்பம் காரணமாக ஹஜ் யாத்திரைக்கு சென்றவர்களில் ஆறு பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு உயிரிழந்த ஆறு பேரும் தமது நாட்டைச்சேர்ந்தவர்கள் என ஜோர்டானிய வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு வருடாந்த கூட்டத்தின் போது வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸை (118 டிகிரி பாரன்ஹீட்) எட்டக்கூடும் என்று சவுதி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த ஆண்டு ஹஜ்ஜில் பங்கேற்கின்றனர் என்று சவுதி […]
The post அதிகரித்த வெப்பம்: ஹஜ் யாத்திரிகர்கள் அறுவர் சுருண்டு விழுந்து மரணம்! இலங்கையர்களுக்கும் பாதிப்பா..? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிகரித்த வெப்பம்: ஹஜ் யாத்திரிகர்கள் அறுவர் சுருண்டு விழுந்து மரணம்! இலங்கையர்களுக்கும் பாதிப்பா..? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
