சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவம்- மூதூர் நீதிமன்ற நீதவான் நேரில் சென்று ஆராய்வு!
8 view
சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவ இடத்தினை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் இன்று சனிக்கிழமை விஜயம் செய்து பார்வையிட்டார். மூதூர் கிழக்கு சேனையூர் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்குள மலை பிரதேசத்தில் மலை உடைப்பதால் தமக்கு பாதிப்புள்ளதாக கல் மலை உடைக்கும் போது எதிர்ப்பு தெரிவித்த 10 பொதுமக்கள் 11.06 2024 அன்று சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 12 ஆம் திகதி மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் சொந்தப் […]
The post சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவம்- மூதூர் நீதிமன்ற நீதவான் நேரில் சென்று ஆராய்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவம்- மூதூர் நீதிமன்ற நீதவான் நேரில் சென்று ஆராய்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
