யாழில் சீன பண்ணை வந்தது நல்லாட்சியில்- அகற்றியது எமது ஆட்சியில் – டக்ளஸ் தெரிவிப்பு!
8 view
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசீர்வாதத்துடன் நடைபெற்ற நல்லாட்சி அரசாங்கத்தில் தான் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சீனக் கடலட்டைப் பண்ணை ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது ஆட்சியில் அதை அகற்றினோம் என தெரிவித்தார். இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பில் வடக்கில் கடல் […]
The post யாழில் சீன பண்ணை வந்தது நல்லாட்சியில்- அகற்றியது எமது ஆட்சியில் – டக்ளஸ் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் சீன பண்ணை வந்தது நல்லாட்சியில்- அகற்றியது எமது ஆட்சியில் – டக்ளஸ் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
