மூதூர்-சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு விவகாரம்…! மூதூர் நீதிவான் சம்பவ இடத்திற்கு விஜயம்…!
5 view
மூதூர்-சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவ இடத்தினை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் இன்று (15) வருகை தந்து பார்வையிட்டார். சேனையூர் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்குள மலை பிரதேசத்தில் மலை உடைப்பதால் தமக்கு பாதிப்புள்ளதாக கல்மலை உடைக்கும் போது எதிர்ப்பு தெரிவித்த ஒன்பது பொதுமக்கள் 11.06 2024 அன்று சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 12 ஆம் திகதி மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் அனைவரும் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்கள். இது […]
The post மூதூர்-சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு விவகாரம்…! மூதூர் நீதிவான் சம்பவ இடத்திற்கு விஜயம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூதூர்-சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு விவகாரம்…! மூதூர் நீதிவான் சம்பவ இடத்திற்கு விஜயம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
