இலங்கைக்குக் கடத்த முயன்ற 150 கோடி மதிப்பிலான போதைப்பொருள் வேளாங்கண்ணியில் பறிமுதல்…!
5 view
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.150 கோடி மதிப்பிலான போதைப்பொருளை வேளாங்கண்ணியில் க்யூ பிரிவு பொலிஸார் நேற்றையதினம்(14) கைப்பற்றினர். அதேவேளை, காரில் இரகசிய அறை அமைத்து கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்குப் பல கோடி ரூபா மதிப்பிலான போதைப்பொருள் கடத்த இருப்பதாக நாகை க்யூ பிரிவு பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெருவில் உள்ள ஒரு தனியார் […]
The post இலங்கைக்குக் கடத்த முயன்ற 150 கோடி மதிப்பிலான போதைப்பொருள் வேளாங்கண்ணியில் பறிமுதல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்குக் கடத்த முயன்ற 150 கோடி மதிப்பிலான போதைப்பொருள் வேளாங்கண்ணியில் பறிமுதல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
