கிளிநொச்சியில் சுகாதார சீர்கேட்டுடன் உணவகங்கள்…! பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பாய்ச்சல்…!
5 view
கிளிநொச்சியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 4 உணவகங்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்டிய பகுதியில் உள்ள உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 4 உணவங்கள் அடையாளம் காணப்பட்டது. குறித்த உணவகங்களில், மக்கள் பாவனைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உணவுப் பொருட்கள் காணப்பட்டதுடன், குறித்த உணவங்களுக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நான்கு உணவக உரிமையாளர்களுக்கும் ஒரு லட்சத்து […]
The post கிளிநொச்சியில் சுகாதார சீர்கேட்டுடன் உணவகங்கள்…! பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பாய்ச்சல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் சுகாதார சீர்கேட்டுடன் உணவகங்கள்…! பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பாய்ச்சல்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
