அரசியலுக்காகத் தமிழர்களை நாம் ஏமாற்ற வேண்டிய தேவையில்லை – தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு!
5 view
“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தோல்வி கண்ட பொறிமுறையாக இருந்த போதிலும் மாற்றுத் தீர்வை முன்வைக்காமல் அதனை நீக்க முடியாது. அவ்வாறு நீக்க முற்பட்டால் அது வேறு பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடும்.” – இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திய கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அத்துடன், அரசியலுக்காகத் தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் தேசிய மக்கள் சக்திக்குக் கிடையாது எனவும் அவர் கூறினார். இது தொடர்பில் […]
The post அரசியலுக்காகத் தமிழர்களை நாம் ஏமாற்ற வேண்டிய தேவையில்லை – தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியலுக்காகத் தமிழர்களை நாம் ஏமாற்ற வேண்டிய தேவையில்லை – தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
