வடக்கில் மாயமான பல லட்சம் பெறுமதியான தங்க நகைகள்…! வவுனியா பொலிஸாரின் அதிரடியால் மீட்பு…!
5 view
வடக்கின் மூன்று மாவட்டங்களில் உள்ள 6 இடங்களில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 3 பேர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று(14) தெரிவித்தனர். வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும், தொலைபேசி ஒன்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்டிருந்தன. இது தொடர்பாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு […]
The post வடக்கில் மாயமான பல லட்சம் பெறுமதியான தங்க நகைகள்…! வவுனியா பொலிஸாரின் அதிரடியால் மீட்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் மாயமான பல லட்சம் பெறுமதியான தங்க நகைகள்…! வவுனியா பொலிஸாரின் அதிரடியால் மீட்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
