புலிகளுக்கு விற்கப்பட்ட மக்களின் காணிகள் மீண்டும் அதே நபர்களிடம்…! கரைச்சி பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டு…!
5 view
விடுதலைப்புலிகளுக்கு விற்கப்பட்ட பெறுமதியான காணிகள் மீண்டும் அதே நபர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாக கரைச்சி பிரதேச செயலாளர் ரி. முகுந்தன் தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற விசேட மாவட்ட அபிவிருத்தி கூட்டத்திலேயே அவர் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மலையாளபுரம் பகுதியில் செஞ்சோலை பிள்ளைகள் கொட்டகை அமைத்து வாழ்கிறார்கள். நான் யுத்தகாலத்திலும், அதற்கு பின்பும் பிரதேச செயலாளராக பணியாற்றுகிறேன். உண்மையில், காணி உரிமையாளர்கள் விடுதலைப்புலிகளுக்கு விற்பனை செய்துள்ளனர். செஞ்சோலை காணியும் அவ்வாறு விடுதலைப்புலிகளுக்கு விற்பனை […]
The post புலிகளுக்கு விற்கப்பட்ட மக்களின் காணிகள் மீண்டும் அதே நபர்களிடம்…! கரைச்சி பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புலிகளுக்கு விற்கப்பட்ட மக்களின் காணிகள் மீண்டும் அதே நபர்களிடம்…! கரைச்சி பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
