ரணிலின் அறிவிப்புக்காக காத்திருக்கும் முஸ்லீம் தலைவர்கள்…! பிளவுபடும் சஜித் அணி…!
5 view
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இதுவரை எவ்வித முடிவுகளையும் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். “ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அந்த அணியுடன் பயணிக்கவே எதிர்பார்க்கின்றோம். தற்போதைய சூழ்நிலையில் சஜித்தை ஆதரிக்கும் முடிவிலேயே இருக்கின்றோம். எனினும், கட்சி மாற்று முடிவை எடுத்தால் அது பற்றியும் பரிசீலிக்க வேண்டிவரும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது […]
The post ரணிலின் அறிவிப்புக்காக காத்திருக்கும் முஸ்லீம் தலைவர்கள்…! பிளவுபடும் சஜித் அணி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலின் அறிவிப்புக்காக காத்திருக்கும் முஸ்லீம் தலைவர்கள்…! பிளவுபடும் சஜித் அணி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
