உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றும்போது பிறமதத்தவரின் உணர்வுகளை தூண்டும் விதமாக செயற்படாதீர்
5 view
உழ்ஹிய்யாவை நிறைவேற்றும்போது பல்லின மக்களோடு வாழும் நாம் பிறமத சமூகத்தவர்களின் உணர்வுகள் தூண்டப்படும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.
The post உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றும்போது பிறமதத்தவரின் உணர்வுகளை தூண்டும் விதமாக செயற்படாதீர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றும்போது பிறமதத்தவரின் உணர்வுகளை தூண்டும் விதமாக செயற்படாதீர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
