சர்வதேச நாணய விடுத்துள்ள மகிழ்ச்சி செய்தி – X தளத்தில் பதிவிட்ட அலி சப்ரி…!
5 view
சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டமானது இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதனடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட 2.9 பில்லியன் டொலர்கள் விரிவான கடன் நிதியின் மூன்றாவது தவணையை இலங்கை பெறவுள்ளது. எனவே, சுமார் 336 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம், நாட்டின் பொருளாதாரத்தில் […]
The post சர்வதேச நாணய விடுத்துள்ள மகிழ்ச்சி செய்தி – X தளத்தில் பதிவிட்ட அலி சப்ரி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேச நாணய விடுத்துள்ள மகிழ்ச்சி செய்தி – X தளத்தில் பதிவிட்ட அலி சப்ரி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
