இறந்துவிட்டதாக கூறப்படும் இலங்கை அகதி உயிருடன்..! அதிகாரிகள் தவறால் ஏற்பட்ட குழப்பம்
5 view
இறந்துவிட்டதாக கூறப்படும் இலங்கை அகதி ஒருவர், உயிருடன் இருப்பதாகவும் அவரை திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் இருந்து மதுரை முகாமுக்கு மாற்றுமாறும் சென்னை மேல்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்த அகதியின் மாமி முறையான உறவினர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். முன்னதாக காந்தன் என்ற கே. கிருஸ்ணக்குமார், இறந்துவிட்டதாகவும் எனவே அவர் இந்தியாவில் நிரந்தரமாக தங்கியிருக்க அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் […]
The post இறந்துவிட்டதாக கூறப்படும் இலங்கை அகதி உயிருடன்..! அதிகாரிகள் தவறால் ஏற்பட்ட குழப்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இறந்துவிட்டதாக கூறப்படும் இலங்கை அகதி உயிருடன்..! அதிகாரிகள் தவறால் ஏற்பட்ட குழப்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
