குளவி கொட்டு தாக்குதலுக்கு இலக்கான 35 மாணவர்கள்! காப்பாற்ற முயன்ற ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு ஏற்பட்ட கதி

7 view
அநுராதபுரம் – கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 35 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குளவி கொட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. பாடசாலைக்கு அருகில் உள்ள குளவி கூடொன்று கலைந்ததால் மாணவர்கள்  குளவி கொட்டுக்கு இலக்காகியதாக  கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர். 5 வயது முதல் 10 வயது வரையிலான சிறுவர்கள் குழுவொன்றே இந்தக் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். குளவி தாக்குதலின் போது, ​​மாணவர்களைக் காப்பாற்ற முயற்சித்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சிலரும் குளவி […]
The post குளவி கொட்டு தாக்குதலுக்கு இலக்கான 35 மாணவர்கள்! காப்பாற்ற முயன்ற ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு ஏற்பட்ட கதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース