500 ஆண்டுகள் பழைமையான சிலை – இந்தியாவிடம் ஒப்படைக்கும் பிரித்தானியா!
7 view
பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த 500 ஆண்டுகள் பழமையான வெண்கல சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரித்தானிய பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது. இந்த சிலையானது, தமிழ்க் கவிஞரும் வைணவ துறவியான திருமங்கை ஆழ்வாரின் சிலை என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், இந்த சிலை 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலையென இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. குறித்த சிலை பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிலையை ஆங்கிலேயர்கள், இந்தியாவிலுள்ள ஒரு கோவிலில் இருந்து கொள்ளையடித்துச் சென்றதாக […]
The post 500 ஆண்டுகள் பழைமையான சிலை – இந்தியாவிடம் ஒப்படைக்கும் பிரித்தானியா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 500 ஆண்டுகள் பழைமையான சிலை – இந்தியாவிடம் ஒப்படைக்கும் பிரித்தானியா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
