கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து இருவர் மாயம்..!
6 view
ரூமஸ்ஸல கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
The post கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து இருவர் மாயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து இருவர் மாயம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
