யாழில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய தெருவோர உணவகம்…! மூவரிற்கு தண்டம்…!
7 view
திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் திருநெல்வேலி, கொக்குவில் பகுதிகளில் கடந்த (மே) மாதம் 29ம் திகதி இரவு தெருவோர வியாபார நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டன. இதன்போது மருத்துவ சான்றிதழ் இன்றி உணவை கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் இன்றி உணவை கையாண்டமை போன்ற அடிப்படையான சுகாதார வசதிகள் கூட இல்லாமல் சில வியாபார நிலையங்கள் இயங்கியமை பரிசோதனையில் இனங்காணப்பட்டது. அவ்வாறு இனங்காணப்பட்ட மூன்று வியாபார உரிமையாளர்களிற்கு எதிராக யாழ் மேலதிக நீதவான் […]
The post யாழில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய தெருவோர உணவகம்…! மூவரிற்கு தண்டம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய தெருவோர உணவகம்…! மூவரிற்கு தண்டம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
