புதிதாக 4200 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க ஆளுநர் நடவடிக்கை…!
8 view
வடமேல் மாகாணத்தின் கல்வி மேம்பாட்டிற்காக புதிதாக 4200 ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாகாண ஆளுநர் நசீர் அஹ்மட் தெரிவித்தார். குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (11) மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இராஜாங்க அமைச்சர்களாக சாந்த பண்டார, டீ.பி.ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான அசங்க நவரத்ன, மஞ்சுளா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், […]
The post புதிதாக 4200 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க ஆளுநர் நடவடிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிதாக 4200 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க ஆளுநர் நடவடிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
