நாட்டின் எதிர்கால நலன் கருதி அனைத்து தரப்புகளும் ஒன்றிணைய வேண்டிய காலம்…!கரு ஜயசூரிய வலியுறுத்து…!

5 view
நாட்டின் எதிர்கால நலன் கருதி அனைத்து தரப்புகளும் ஒன்றிணைய வேண்டிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின்  தலைவருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு மற்றும் தெற்கின் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தவும், இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட மோதல்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கும், அனைத்து பிரஜைகளுக்கும் கண்ணியத்துடன் வாழக்கூடிய உரிமையை வழங்குவதும், இந்த பிரச்சனைகளை எதிர்கால தலைமுறைகளுக்கு விட்டு வைக்காமல் […]
The post நாட்டின் எதிர்கால நலன் கருதி அனைத்து தரப்புகளும் ஒன்றிணைய வேண்டிய காலம்…!கரு ஜயசூரிய வலியுறுத்து…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース