இலங்கை மக்களின் கணினி அறிவாற்றல் தொடர்பில் வெளியான அறிக்கை..!
5 view
இந்த நாட்டில் கணினி அறிவாற்றல் 39 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு கணினி கல்வியறிவு கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இலங்கையில் 05 முதல் 69 வயதுக்கு இடைப்பட்ட ஐந்தில் இருவர் கணினி அறிவு பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐந்தில் மூன்று பேருக்கு டிஜிட்டல் கல்வியறிவு உள்ள நிலையில், அது 63.5 சதவீதமாகும் என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் 20.2 […]
The post இலங்கை மக்களின் கணினி அறிவாற்றல் தொடர்பில் வெளியான அறிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை மக்களின் கணினி அறிவாற்றல் தொடர்பில் வெளியான அறிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
