இலங்கை தமிழருக்கு தமிழ் ஈழம் – பிரதமர் மோடியிடம் மதுரை ஆதீனம் கோரிக்கை
13 view
இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பாதுகாக்க பிரதமர் மோடி தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விட உள்ளதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மதுரையின் 293 ஆவது ஆதீனமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் செய்தியாளர்களை இன்று(10) சந்தித்து பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “இந்தியாவின் 3 ஆம் முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும், அமைச்சர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இலங்கையில் லட்சக்கணக்கான […]
The post இலங்கை தமிழருக்கு தமிழ் ஈழம் – பிரதமர் மோடியிடம் மதுரை ஆதீனம் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை தமிழருக்கு தமிழ் ஈழம் – பிரதமர் மோடியிடம் மதுரை ஆதீனம் கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
