ஐ.தே.க.வுடன் இணைவது என்கிற பேச்சுக்கே இடமில்லை; சிங்கப்பூரில் கலந்துரையாடல் என்பது முழுப்பொய்! – மத்தும பண்டார
8 view
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இணைவு குறித்த பேச்சுக்கள் சிங்கப்பூரில் இடம்பெறவிருப்பதாக வெளிவந்துள்ள தகவல்களை நிரகாரித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார அவ்விதமான கருத்துக்கள் முழுப்பொய் என்றும் குறிப்பிட்டார். அதேநேரம், ஐக்கிய தேசிய கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் எங்குமே நடைபெறவில்லை. எதிர்காலத்திலும் அவ்விதமான பேச்சுக்கள் முன்னெடுக்கப்படப்போவதில்லை என்றும் கூறினார். ஐக்கிய மக்கள் சக்தியுடன் நாளுக்கு நாள் முக்கிய அரசியல் […]
The post ஐ.தே.க.வுடன் இணைவது என்கிற பேச்சுக்கே இடமில்லை; சிங்கப்பூரில் கலந்துரையாடல் என்பது முழுப்பொய்! – மத்தும பண்டார appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐ.தே.க.வுடன் இணைவது என்கிற பேச்சுக்கே இடமில்லை; சிங்கப்பூரில் கலந்துரையாடல் என்பது முழுப்பொய்! – மத்தும பண்டார appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
