அனாதைச் சிறார்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தவே ‘Orphan Care’ திட்டம்
9 view
நாட்டில் இயங்கும் அனாதை இல்லங்களில் தங்கியுள்ள சிறார்கள் 18 வயதை அடைந்த பின்னர் அவர்கள் தமது வாழ்வின் அடுத்த கட்ட பயணத்தை முன்னெடுப்பதற்கு பொருளாதார ரீதியாகவும் மானசீக ரீதியாகவும் ஆதரவளிக்கும் நோக்கில் அமானா வங்கியால் ‘Orphan Care’ எனும் தனியான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இத்திட்டத்தின் தலைவர் அசாத் ஸஹீட் தெரிவித்தார்.
The post அனாதைச் சிறார்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தவே ‘Orphan Care’ திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனாதைச் சிறார்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தவே ‘Orphan Care’ திட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
