வெளிநாடுகளில் இருந்து யாழிற்கு வருகை தருவோரால் ஏமாற்றப்படும் யாழ்.இளைஞர்கள் – அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
7 view
வெளிநாடுகளில் இருந்து யாழிற்கு வருகை தருவோர், கிராம புற இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடிகளில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்த தகவலை யாழ்ப்பாண மாவட்ட மூத்த காவல்துறை அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத்தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அதிலும், வெளிநாடுகளில் இருந்து வருவோரே இத்தகைய மோசடியில் அதிகம் ஈடுபட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கிராமப்புற இளைஞர்களை இலக்கு […]
The post வெளிநாடுகளில் இருந்து யாழிற்கு வருகை தருவோரால் ஏமாற்றப்படும் யாழ்.இளைஞர்கள் – அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாடுகளில் இருந்து யாழிற்கு வருகை தருவோரால் ஏமாற்றப்படும் யாழ்.இளைஞர்கள் – அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
