மக்களின் பேராதரவோடு சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வார்…! ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை…!
5 view
மக்களின் பேராதரவோடு சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வார் என ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு சஜித் பிரேமதாஸவுக்கே எனவும் அதேவேளை சஜித் தலைமையில் வெகுவிரைவில் மெகா கூட்டணி மலரும் எனவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்குப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர். இவர்களில் கள்ளவர்கள் அற்றவர்களை நாம் […]
The post மக்களின் பேராதரவோடு சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வார்…! ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களின் பேராதரவோடு சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வார்…! ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
