மூன்றாவது முறை பதவியேற்கும் பாரத பிரதமர் மோடி தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு தலைமையேற்க வேண்டும்..! ஈ.பி.டி.பி வலியுறுத்து…!

5 view
பாரத தேசத்தை மூன்றாவது முறையாக பொறுப்பேற்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவர் தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாண முழுமையாக தலைமையேற்று பங்களிக்க வேண்டும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.   யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம்(07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை மறுக்கப்பட்டதால் அகிம்சை போராட்டம் பின்னர் ஆயுதப் […]
The post மூன்றாவது முறை பதவியேற்கும் பாரத பிரதமர் மோடி தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு தலைமையேற்க வேண்டும்..! ஈ.பி.டி.பி வலியுறுத்து…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース