ஆலயத்திற்கு சென்றுவந்த 'கேப்'பில் வீடு உடைத்து திருட்டு! மோப்ப நாயுடன் களமிறங்கிய பொலிஸார் மட்டக்களப்பில் துணிகரம்
7 view
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றில் நேற்று இரவு பெருமளவு பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளன. புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு பின்புறமாகவுள்ள வீடு ஒன்றிலேயே இந்த துணிகரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தற்போது புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய திருச்சடங்கு நடைபெற்றுவரும் நிலையில், குறித்த வீட்டிலிருந்தவர்கள் வீட்டை பூட்டி சாவியை வீட்டின் அருகில் மறைத்து வைத்துவிட்டு சென்றுள்ளனர். அதன்பின் ஆலயத்திற்கு சென்று வீட்டுக்கு வந்து பார்த்தபோது படுக்கை அறையிலிருந்த […]
The post ஆலயத்திற்கு சென்றுவந்த 'கேப்'பில் வீடு உடைத்து திருட்டு! மோப்ப நாயுடன் களமிறங்கிய பொலிஸார் மட்டக்களப்பில் துணிகரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆலயத்திற்கு சென்றுவந்த 'கேப்'பில் வீடு உடைத்து திருட்டு! மோப்ப நாயுடன் களமிறங்கிய பொலிஸார் மட்டக்களப்பில் துணிகரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
