அம்பலமாகும் ஐ.எஸ். நாடகம்!
8 view
கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்தியாவின் சென்னைக்கு சென்று அங்கிருந்து குஜராத் மாநிலம், அஹமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் சென்ற நான்கு இலங்கையர்கள், குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சம்பவமானது, பணத்துக்காக முன்னெடுக்கப்பட்ட நாடகமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
The post அம்பலமாகும் ஐ.எஸ். நாடகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அம்பலமாகும் ஐ.எஸ். நாடகம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
