நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி வில்லனைப் போன்று செயற்படும் மலையக அரசியல்வாதிகள்…!அருட்தந்தை மா.சத்திவேல் குற்றச்சாட்டு…!
8 view
மலையக அரசியல்வாதிகள் நாடாளுமன்ற சிறப்புரிமையை வெளியிலும் பயன்படுத்தி வில்லனைப் போன்று செயற்படுவதாக அருட்தந்தை மா.சத்திவேல் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் அவரால் இன்று(06) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தோட்ட அதிகாரிகளால் தாக்கப்படுவதும் அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதும் அதிகரித்துள்ளன. இது அடிமை நோக்கு நிலை நின்று சட்டங்களை தமதாக்கி செயல்படும் காட்டுமிராண்டித்தனம் என்பதோடு இது அதிகார பேரினவாதம் என்று கூறல் வேண்டும். இதனை வன்மையாக கண்டிப்பதோடு இத்தகைய சம்பவங்கள் […]
The post நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி வில்லனைப் போன்று செயற்படும் மலையக அரசியல்வாதிகள்…!அருட்தந்தை மா.சத்திவேல் குற்றச்சாட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி வில்லனைப் போன்று செயற்படும் மலையக அரசியல்வாதிகள்…!அருட்தந்தை மா.சத்திவேல் குற்றச்சாட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
