9 வயது சிறுவனை கத்தியால் குத்திவிட்டு விஷம் குடித்த 14 வயது சிறுவன்..! இலங்கையில் பரபரப்பு சம்பவம்

7 view
14 வயது சிறுவன் ஒருவர் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த 9 வயது சிறுவன்  ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னர் 14 வயது சிறுவனும் விஷம் குடித்ததால் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை – அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று   மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அயல் வீடுகளில் வசிக்கும் குறித்த இரண்டு  சிறுவர்களும் நண்பர்கள் எனவும் தெரியவருகின்றது. 9 வயதுடைய சிறுவனின் வீட்டில்  யாரும் இல்லாத நேரத்தில் இந்த கத்திக்குத்துச் சம்பவம் […]
The post 9 வயது சிறுவனை கத்தியால் குத்திவிட்டு விஷம் குடித்த 14 வயது சிறுவன்..! இலங்கையில் பரபரப்பு சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース