மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் வழக்கு – பிற்போடப்பட்டது தீர்ப்புக்கான திகதி..!
5 view
2013 ஆம் ஆண்டு தமிழ் மீனவர்களின் உரித்தை பாதிக்கும் வகையில் முஸ்லிம் மீனவர்கள் நீதிமன்றத்திற்கு கல் எறிந்து, நெருப்பு வைத்து மூன்று உயர் அதிகாரிகள், 6 பொலிசார் உட்பட பல பொதுமக்கள் காயமடைவதற்கு காரணமாக இருந்து, நீதிமன்ற கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதம் விளைவித்த வழக்கு இன்றையதினம், மன்னார் மேல் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக திகதி இடப்பட்டு இருந்தது. எதிரிகள் சார்பில் சட்டத்தரணி குணைஸ் பாருக் இன்றையதினம் மன்றில் ஆஜராகி இருந்தார். சாட்சிகளின் நலனை பேணுவதற்காக சிரேஷ்ட […]
The post மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் வழக்கு – பிற்போடப்பட்டது தீர்ப்புக்கான திகதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் வழக்கு – பிற்போடப்பட்டது தீர்ப்புக்கான திகதி..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
