விட்டுக்கொடுப்புடன் பேசுவதற்கு நாங்கள் தயார் – வடக்கு கடற்றொழிலாளர் இந்திய மீனவர்களுக்கு அறைகூவல்
6 view
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதை சற்று நிறுத்திக் கொண்டால் இப்பிரச்சினையை இலகுவாக முடித்துக் கொள்வதற்கும் இரு தரப்பும் விட்டுக்கொடுப்புடன் பேசுவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழக மீனவர்களின் தடை காலம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து அவர்கள் தடை […]
The post விட்டுக்கொடுப்புடன் பேசுவதற்கு நாங்கள் தயார் – வடக்கு கடற்றொழிலாளர் இந்திய மீனவர்களுக்கு அறைகூவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விட்டுக்கொடுப்புடன் பேசுவதற்கு நாங்கள் தயார் – வடக்கு கடற்றொழிலாளர் இந்திய மீனவர்களுக்கு அறைகூவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
