முதன்முறையாக 10 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த காங்ரஸ் கட்சி!
5 view
2024 மக்களவைத் தேர்தலில் வெளியான முடிவுகளின் அடிப்படையில், பாஜக கூட்டணி 290 இடங்களில் முன்னிலையில் உள்ளது, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 235 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோதி வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிட்ட ரே பரேலி, வயநாடு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தல் குறித்து சமூக வலைத்தளங்களில் மேலும் தெரிவித்துள்ள கருத்துகளாவது, தமிழ்நாட்டில் முதன்முறையாக, 1996 தேர்தலில் மதிமுக தலைமையிலான மூன்றாவது அணிக்கு 30 […]
The post முதன்முறையாக 10 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த காங்ரஸ் கட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முதன்முறையாக 10 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த காங்ரஸ் கட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
