தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் தமிழ் கட்சிகளிடையே தளம்பல் நிலை…! ஈ.பி.டி.பி சுட்டிக்காட்டு…!
5 view
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் தமிழ் கட்சிகளிடையே தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்றையதினம்(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சிக்குள் உட்பூசல் உச்சமடைந்திருந்த சமயத்தில் பொது வேட்பாளர் தொடர்பாக தமிழரசுக் கட்சி தங்களுக்குள் உள்ள தலைமைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்த பின் தங்களிடம் பேச வரட்டும் […]
The post தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் தமிழ் கட்சிகளிடையே தளம்பல் நிலை…! ஈ.பி.டி.பி சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் தமிழ் கட்சிகளிடையே தளம்பல் நிலை…! ஈ.பி.டி.பி சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
