யாழில் இடம்பெறவுள்ள பொன்.சிவகுமாரின் ஐம்பதாவது நினைவு தினம்…!
8 view
பொன் சிவகுமாரின் 50 ஆவது ஆண்டு நினைவு நாள் நாளையதினம்(05) யாழ் உரும்பிராய் சந்திப் பகுதியில் அமைந்துள்ள சிவகுமாரன் நினைவு தூபியில் இடம்பெறவுள்ளதாக சிவகுமார் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பு சம்பந்தமான ஊடக சந்திப்பு அறக்கட்டளை உறுப்பினர் செந்தூரன் தலைமையில் நேற்று(03) யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் மண்னுக்காக தன் உயிரை நீர்த்த பொன் சிவகுமாரின் 50 ஆவது ஆண்டு நினைவு நாளை அனுஷ்டிக்க உள்ளோம். சிவகுமாரன் நினைவு தூபியை மீள அமைப்பதற்கு […]
The post யாழில் இடம்பெறவுள்ள பொன்.சிவகுமாரின் ஐம்பதாவது நினைவு தினம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் இடம்பெறவுள்ள பொன்.சிவகுமாரின் ஐம்பதாவது நினைவு தினம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
