இலங்கையை புரட்டிப்போட்ட கனமழை – பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பலர் ஆபத்தான நிலையில்!
7 view
இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமைடைந்துள்ளனர். அத்துடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும் 17 வீடுகள் முழுமையாகவும், 31.381 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அத்துடன் இதுவரை 41,610 குடும்பங்களை சேர்ந்த 161,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு, சுழல்காற்று, மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் […]
The post இலங்கையை புரட்டிப்போட்ட கனமழை – பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பலர் ஆபத்தான நிலையில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையை புரட்டிப்போட்ட கனமழை – பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பலர் ஆபத்தான நிலையில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
